வாலை அறிவாலயம் முன்னோட்டம்

வாலை அறிவாலயம் முன்னேற்றத்தை நோக்கி . . . . . 



வாலை அறிவாலயம் மலேசியா லுனாஸ் கெடா பாயா பெசாரில் 10 வருடமாக இயங்கி வரும் ஓர் மெய்யியல் இயக்கம் . இந்த இயக்கம் ஆரம்பகாலத்தில் குருசாயிநாதர் பெயரால் தொடங்கி இன்றளவும் பாபாவின் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தாலும் , மெய்யியல் சார்ந்த த த்துவங்களை முன்னெடுத்து வாலை மறை தற்போது எழுதப்பட்டுள்ளது. 




வழிபாடு சார்ந்த பல விளக்கங்களையும் , வாலையின் புரிதலையும் இவ்வாலயம் பிரச்சாரம் செய்து வருகிறது. அறிவாலயம் தனது சொந்த கருத்தியலை முன்னெடுத்து அறவழிகளை மக்களிடையே போதித்து வருகிறது . சுருக்கமாகவும் , விளக்கமாகவும் சொல்லுவது என்றால்

எளிமை + நல்லிணக்கம்

ஆகிய இரண்டு செய்திகளை போதிப்பதும் , பிரச்சாரம் செய்வதுமே நமது முக்கிய இலக்கு . 


சமத்துநீதியை மக்களிடையே உண்டு செய்து உலக ஏகாதிப்பத்திய நடைமுறையை விளக்கி அனைவரையும் வாலையில் ஐக்கியமடைய செய்வதே நமது முக்கிய இலக்கு !

Comments

Popular posts from this blog

சமூக நீதி - தொடர் கட்டுரை

Vaalai Arivaalayam Opening Date&Time