Posts
Showing posts from May, 2020
Saiadimai/அருளாளர் சாயடிமை
- Get link
- X
- Other Apps
அருளாளர் சாயடிமை அருளாளர் சாயடிமை அருளாளர் சாயடிமை(எ) ச.குமரவேலு Born 5 August 1991 ஜோகூர்பாரு, பொன்தியான் , தற்போது லுனாஸ், , கெடா , மலேசியா Nationality Malaysian Occupation Founder of Vaalai Arivaalayam , Speaker , Writer Parent(s) Ramachandran, Susila அருளாளர் சாயடிமை என்று அழைக்கப்படும் வாலை அறிவாலயம் குருவானவர் ( ஆகஸ்டு 5 , 1991 ) மலேசியா , ஜோகூர் பாரு ஸ்கூடாயில் பிறந்தார். இவர் வாலை அறிவாலயத்தின் நிறுவனராவார். தமிழியல் மீது அளவற்ற பற்றுடைய இவர் சித்தர்களின் சித்தாந்தத்தை ஏற்று போதனை செய்து வருகிறார். 100 வாலை மறைகளை இயற்றி தன்னுள் விளங்கும் வாலையை எவ்வாறு அடைவதென விளக்கமளித்துள்ளார். சூனியவாதம்,அனாத்மவாதம்,அநித்தியவாதம், அணுத்தத்துவம், தன்னை அறிதல், வாலை தயவு, அகத்தாய்வு, சித்தாந்தம் போன்ற தத்துவங்களை சொற்பொழிவு, தியான பயிற்சிகள், மறை வகுப்புகள் மூலம் மக்களிடையே பிரச்சாரம் செய்கிறார். Contents 1 பிறப்பு 2 கல்வி 3 ஞானம் 4 இவரது குருமார்கள் 5 வாலை அறிவாலயம் 6 மறைகல்வி 7 சமூக நீதி 8 தனித்திறன் 9 படைப்புகள் பிறப...
Agathiyar Paadalgal Vilakam|அகத்தியர் ஞானநூல் விளக்கம்|அருளாளர் சாயடிமை
- Get link
- X
- Other Apps